கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரில் பாஜக சார்பில் திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரில் பாஜக சார்பில் திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி,ஏப்.25- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் இந்து மதத்தின் ஆணி வேரான சைவ  வைணவ சமயங்களை வைத்து பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்…
படம்
RTE மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு...?!
RTE  மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு...?! RTE  மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 24.04.2025  அன்று அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.  இதன்படி 25.04.2025  வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கு இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2025  இரவு 11.59P…
படம்
மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது - கவர்னர் ஆர்.என்.ரவி  சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி விழாவுக்கு தலைமை தாங்கி, அம்பேத்கரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அன…
படம்
நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?- எடப்பாடி பழனிசாமி
நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?- எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை நேற்று கூடியபோது, செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் எடப…
படம்
ஒசூர் மாநகராட்சியின் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஒசூர் மாநகராட்சியின் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் சாலை வசதிகளில்லை, குடிநீர் விநியோகிப்பதில்லை, கழிவுநீர் சுத்தம் செய்யப்படுவதில்லை எனக்கூறி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் …
படம்
பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது; மிக ஆபத்தானது.!நீதி மன்றங்களின் எல்லையை மீறி வழங்கப்பட்ட தீர்ப்பு.!!
பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது; மிக ஆபத்தானது.!நீதி மன்றங்களின் எல்லையை மீறி வழங்கப்பட்ட தீர்ப்பு.!! தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் வழங்காத காரணத்தி…
படம்