ஓசூரில் ஆபரேஷன் சிந்துருக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பேரணி.
ஓசூரில் ஆபரேஷன் சிந்துருக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பேரணி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்லாயிரக்கணக்கானோர் தேசியக்கொடியுடன் பங்கேற்ற ஆபரேஷன் சிந்துருக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பேரணி. கொட்டும் மழையிலும் நனைந்த வாரே பேரணியில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு.* கி…