ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம். அன்புள்ள மகனுக்கு, வாழ்வும் தாழ்வும் சில காலம். பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? இந்த மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன். 1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்…