பெரியகுளத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தகாதா வார்த்தையில் பேசிய வனத்துறை கார் ஓட்டுநர்:

 பெரியகுளத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தகாதா வார்த்தையில் பேசிய வனத்துறை கார் ஓட்டுநர்:



தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் மர அறுவை மில்லுக்கு செம்மரம் உள்ளதாக கருதி ஆய்வு நடத்த வந்த தாலுகா வனச்சரக அதிகாரிகளிடம் செய்திக்காக விவரம் கேட்ட உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்க நிர்வாகி வெள்ளைச்சாமி அவர்களை வனச்சரக கார் ஓட்டுநர் தகாத வார்த்தையில் ஒருமையில் பேசி தேவையற்ற வார்த்தைகளில் பேசி வம்பு செய்த ஓட்டுநரை வன்மையாக கண்டிக்கின்றோம்


ஆய்வு என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதற்கு முயற்சித்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனா்


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்