பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் நீர்வரத்து அதிகரிப்பு .

பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் நீர்வரத்து அதிகரிப்பு .



தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோத்துப்பாறை  அணை .  இந்த அணை இரண்டு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளன.


 இந்த அணை அதிக அளவில் உயரம் கொண்டதாகும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் வருகின்றன . தற்போது  52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இப்பொழுது 56 அடியாக உயர்ந்துள்ளது.


 அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது என்று பெரியகுளம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் அணையின் நீர் மட்டம் உயர்ந்தால் பெரியகுளத்தில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்றும் பெரிய குளத்தை சுற்றியுள்ள கண்மாய்க்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்


தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்