மாண்புமிகு.தமிழக முதல்வர் டாக்டர். திரு.எடப்பாடி.K.பழனிச்சாமி.*
அவர்கள்,
மாண்புமிகு.தமிழக துணை முதல்வர். திரு.
*O.பன்னிர் செல்வம்.*
அவர்கள்,
ஆகியோர்களின்,
நல்லாட்சியில்,
மண்ணின் மைந்தன்,
மாவட்ட கழக செயலாளர்,
மாண்புமிகு. தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் திரு.
*கே.பி.அன்பழகன்.*
அவர்கள்,
இன்று,
*பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட*
*கொண்டகர அள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்*
உடன்,
மாவட்ட ஆட்சியர் திருமதி.
*S.P.கார்த்திகா*
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் திரு.
*ஆ.கோவிந்தசாமி.*
M.L.A.,
அவர்கள்,
தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர் திரு.
*S.R.வெற்றிவேல்*
தருமபுரி ஒன்றிய குழு தலைவர் திரு. நீலாபுரம்.
*M.செல்வம்,*
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்,
*M.பழனிச்சாமி*
மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க இயக்குநர் திரு.
*N.G.S.சிவப்பிரகாசம்*
சுகர்மில் துணை தலைவர்,
#M.மகாலிங்கம்,
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்,
#உமா மகேஸ்வரி செல்வம்,
#R.G.சம்பத்,
கூட்டுறவு சங்க தலைவர்,
*ராஜா,
*செல்வம்,
*அதியமான்,
மற்றும்,
அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்...