ஸ்டாலினை முதல்வராக்க மாநில பொதுக்குழு கூட்டம்

 ஸ்டாலினை முதல்வராக்க  மாநில பொதுக்குழு கூட்டம் 



           ஈரோடு மாவட்டம் பவானி விஜயலட்சுமி மண்டபத்தில் ஆதித்தமிழர் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க  பாடுபட வேண்டும் எனவும், இந்தத் தேர்தலில் ஆதித்தமிழர்  கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் கட்சியினர் பாடுபட வேண்டும் எனக் கூறினார். மேலும் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கட்சி பாகுபாடின்றி உடனடியாக கைது   செய்ய வேண்டும்.

[2/16, 6:38 PM] Yogeshwari: கடந்த ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் ,மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண…

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்