கொரானா தடுக்க தெருக்கூத்து கலைஞர்கள் விழிப்புணர்வு..

 கொரானா தடுக்க தெருக்கூத்து கலைஞர்கள் விழிப்புணர்வு...

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பஸ் நிலையம் இருளர் குடியிருப்பு பகுதி கமலக்கண்ணி கோயில் ஆகிய இடங்களில் வருவாய் துறையினர் சார்பில் தெருக்கூத்து கலைஞர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது தாசில்தார் தலைமை தாங்கினார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார் உறுப்பினர் குறித்து நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் துணை தாசில்தார் பாஸ்கரன் செயல் அலுவலர் ரேவதி கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி பிரபாகரன் சுப்பிரமணி விஏஓ சுகுமார் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்