அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடிதண்ணீர் கிணற்றில் குதித்து தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடிதண்ணீர் கிணற்றில் குதித்து தற்கொலை


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட விருதாச்சலம் ரோடு சாலையில் உள்ள பேரூராட்சி சொந்தமான குடிதண்ணீர் கிணற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் பேரூராட்சி ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டது கிணற்றுக்கு சென்று பேரூராட்சி ஊழியர் பார்க்கும்போது உடல் கிணற்றில் கிடப்பதை பார்த்துசத்தம் போட்டுள்ளார் இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் .

.தீயணைப்புதுறையினர் வந்து உடலை தேடும்  பணியை துவங்கி சுமார் அரை மணி நேரத்திற்குள் இறந்து போனவரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்து பின்னர் அவர் யார் என்று அடையாளம் தெரியாததால் உடலை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் G.முருகன்

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்