வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள் நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

விழுப்புரம் நகரத்தில் பல இடங்களில் எந்தவித அனுமதியும் இல்லாமல் வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள் நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் 

விழுப்புரம்  ரங்கநாதன் சாலையில் உள்ள மரங்கள் எந்த அனுமதி இல்லாமல் வெட்டப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள்  இதில் கவணம் செலுத்த வேண்டுகிறோம் . ஒரு மரத்தை வளர்க்க எவ்வளவு கஷ்டம் என்று மரம் வைத்தால் மட்டும்தான் தெரியும் மரத்தை வெட்டும் நபருக்கு தெரிய வாய்பில்லை எனவே மரம்  வெட்டுபவர் மீது உரிமை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் 

 மாவட்ட செய்தியாளர் G. முருகன்

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்