பள்ளிபாளையம் நகராட்சி அதிமுக உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

பள்ளிபாளையம் நகராட்சி அதிமுக உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் இரண்டாவது நகர்மன்ற வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட திருமதி சுசீலா ராஜா இன்று 26 2 2020 இரண்டாவது வார்டு பகுதிகளான அக்ரகாரம் மெயின்  ரோடு 1 வது வீதி 2வது வீதி மூன்றாவது வீதி 4வது வீதி ஐந்தாவது வீதி ஆறாவது வீதி ஏழாவது வீதி போன்ற பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து  தன்னை 

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும்நன்றி தெரிவித்தார்.

ராஜேஷ் கண்ணா செய்தி ஆசிரியர்

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்