தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை  மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் 


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை  மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  மிக சிறப்பாக நடைபெற்றது.

 கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு அனுப்பி உள்ளோம். சேலம் ஓமலூர் , நங்கவள்ளி,மேட்டூர், ஆத்தூர் காடையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி, எடப்பாடி, ஏற்காடு ஆகிய வட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அனைத்து பள்ளி நிர்வாகிகள் மாநில சங்கத்தில் இணைத்து சிறப்பாக பணியாற்ற   முடிவு செய்யப் பட்டுள்ளது பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து நமது நியாயமான அனைத்து கோரிக்கைகளிளும் வெற்றி பெற ஆதரவு தர வேண்டும் என்று மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கேட்டுக்கொண்டார்.



Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்