வேளாண் கல்லூரி மாணவிகளின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

 வேளாண் கல்லூரி மாணவிகளின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்


   விருதுநகர் மாவட்டம் கல்லூரணியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கவி பாரதி, கீர்த்தி, மோனிகா, பூர்ணிமா, பிரியா, பிரியங்கா, இன்றைய தினத்தின் முக்கியத் துவத்தையும், பெண்களின் பெருமையையும், பல துறைகளின் சாதனைப் பெண்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறினர்.கல்லூரி மாணவிகளுடன் இணைந்து கல்லூரணி பெண்களும் வண்ண கோலமிட்டு மகிழ்ந்தனர்.இந்த ஆண்டிற்கான கருப்பொருள் " நிலையான நாளைக்காக இன்று பாலின சமத்துவம்".

இளையராஜா

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்