அரண்மனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

அரண்மனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம


பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்று சேர்ந்து அரண்மனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க செயலாளர் முத்துப்பாண்டி சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி,சிஐடியு குடிநீர் மாவட்டசெயலாளர் மலைராஜன் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தின் உடைய நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் NA. ஜெரினா பானு

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்