மலத்தை அடக்காதீங்க....!?

மலத்தை  அடக்காதீங்க....!?

மலம் கழித்தல் உணர்வு என்பது ஒரு இயற்கையாக நடக்கும் விடயமாகும்.

அவசரமாக மலம் கழிக்கும் எண்ணம் வந்தால் பலரும் அதை அடக்கி வைத்து கொள்வார்கள்.

மலம் கழிக்க அவசரம் ஏற்பட்டவுடன் அடிவயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் மூலம் மலம் கழித்தல் அவசரப்படுத்தப்படும். இந்த அழுத்தத்தை மீறி மலம் கழித்தலை அடக்கினால் நிறைய வயிற்று கோளாறுகள் வரும்.

மலம் கழித்தலை ஆறு மணி அடக்கி வைத்தால் அது மலச்சிக்கலாக மாற நேரிடும். எனவே அடிக்கடி அப்படி அடக்கி வைப்பதை தவிருங்கள்.

12 மணி நேரம் அடக்கி வைக்கும் போது இன்னும் நிலைமை மோசமாகி விடும். இதனால் மலம் கழிக்கும் போது இரத்தம், வலி மற்றும் பைல்ஸ் பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

நீங்கள் தொடர்ச்சியாக மலம் கழித்தலை அடக்கி வைக்கும் போது மலமிளக்கிகளை பயன்படுத்தி எளிதாக வெளியேற்ற முற்படலாம். அதுவும் தோல்வியடைந்தால் செயல்முறை நீக்கம் மூலம் வெளியேற்றலாம்.

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்