சானசந்திரம் பகுதியில் ரூ.1.50கோடி மதிப்பீட்டில் நவின எரிவாயு தகனமேடை

 சானசந்திரம் பகுதியில் ரூ.1.50கோடி மதிப்பீட்டில் நவின எரிவாயு தகனமேடை


ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-29ல் சானசந்திரம் பகுதியில் 2021-2022ஆம் ஆண்டு மூலதன நிதியிலிருந்து ரூ.1.50கோடி மதிப்பீட்டில் நவின எரிவாயு தகனமேடை அமைக்கும் பணியை இன்று ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யாEx.MLA அவர்கள் பூமி பூசை செய்து துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம்,  பொறியாளர் ராஜேந்திரன்,  மண்டல தலைவர் புருஷோத்தமரெட்டி, மாநகர கவுன்சிலர்கள் தீல்ஷாத் ரகுமான், கிருஷ்ணவேணி ராஜி, வார்டு செயலாளர் ராஜேந்திரன், வார்டு கழக நிர்வாகிகள் பொன் வேல், செந்தில், கைலாஷ், மகேஷ், ஜெயராம் ரெட்டி, ராஜேஷ், மோகன் சிங்  கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter: E.V. Palaniyappan

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்