கொத்தகொண்டப்பள்ளி முதல் #மரியகண்னளி_கர்நாடக எல்லை வரை 48.42 இலட்சம் மதிப்பில் தார்சாலை

 கொத்தகொண்டப்பள்ளி முதல் #மரியகண்னளி_கர்நாடக எல்லை வரை  48.42 இலட்சம் மதிப்பில் தார்சாலை


ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி #கொத்தகொண்டப்பள்ளி முதல் #மரியகண்னளி_கர்நாடக எல்லை வரை TNRRIS - 2021-2022 திட்டத்தின் கீழ் சுமார் 48.42 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் #Y_Prakash_MLA பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி முக்கிய நிர்வாகிகள், கழக தோழர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர் : E.V. பழனியப்பன்

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்