ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 குழந்தை திருமணங்கள்...!?

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 குழந்தை திருமணங்கள்...!?

இராணிப்பேட்டை மாவட்டம் சைல்டு லைன் 1098 அழைப்பின் மூலம் ஏப்ரல் 2020 1 முதல் ஏப்ரல் 2022 வரை இதுவரை 72 குழந்தை திருமணங்கள் மாவட்ட ஆட்சியரின் .அறிவுறுத்தலின்படி சைல்டு லைன் 1098, மற்றும் மாவட்ட சமூக நலத்துறை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும் குழந்தைகள் தொடர்ந்து படிக்கவும் 18 வயது வரை திருமணம் செய்யக்கூடாது என்றும் குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுத்து வருகின்றோம். இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் கல்வி மற்றும் மறுவாழ்வுகாய் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வாலாஜா -8

ஆற்காடு -10

திமிரி -10

சோளிங்கர் -26

அரக்கோணம் -12

நெமிலி -4

காவேரிப்பாக்கம்-2

மாவட்ட செய்தியாளர்; R.J. சுரேஷ்குமார்


Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்