சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயாத்துரை க்கு பாராட்டு

 சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயாத்துரை க்கு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து பல பதக்கங்கள், வெகுமதிகள், மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்று 26ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் திருவெண்ணெய்நல்லூர், எடைக்கல், எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் தலைமைக் காவலராக பணியாற்றிய

மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி ஐயா துரை அவர்கள் தற்போது, சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் நமது குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் G. முருகன்

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்