தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர விழிப்புணர்வு பேரணி

 தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர விழிப்புணர்வு பேரணி


ஒசூரில், ரோட்டரி கிளப் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர விழிப்புணர்வு பேரணியை மாநகர மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அரசுப்பள்ளி மைதானத்தில் ரோட்டரி கிளப் சார்பில் சாலை விபத்துக்களில் ஏற்ப்படும் உயிரிழப்புக்களை தடுக்கும் விதமாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது

ஓசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்

இருசக்கர வாகனங்களில், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து முக்கிய சாலைகளில் விழிப்புணர்வு மேற்க்கொண்டனர்.

Hosur Reporter : E.V. Palaniyappan

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்