கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி 

இன்று கிளாப் பாளையம் கிராமத்தில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை பிள்ளையார்குப்பம் கோட்டம் சார்பாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ACO அவர்கள், மற்றும் Field man கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதில் கிளாப் பாளையத்தைச் சேர்ந்த ஜெ.குமார் என்பவர் முதல் முறையாக ராஜஸ்தானில் பயிரிடப்படும் முறையான  Ring based method  முறையை பயன்படுத்தி கரும்பு பயிரிடலாம் என்ற ஆலோசனையை அதிகாரிகள் மூலமாக கரும்பு விவசாயிகளுக்கு கூறினார் இதில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் G.முருகன் , மாநில பொருளாளர் G.சதீஷ் மற்றும் ஆலோசகர் திரு ராஜேந்திரன் உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர்.....

Kalkakkurichi Reporter: G. Murugan

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்