கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி 

இன்று கிளாப் பாளையம் கிராமத்தில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை பிள்ளையார்குப்பம் கோட்டம் சார்பாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ACO அவர்கள், மற்றும் Field man கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதில் கிளாப் பாளையத்தைச் சேர்ந்த ஜெ.குமார் என்பவர் முதல் முறையாக ராஜஸ்தானில் பயிரிடப்படும் முறையான  Ring based method  முறையை பயன்படுத்தி கரும்பு பயிரிடலாம் என்ற ஆலோசனையை அதிகாரிகள் மூலமாக கரும்பு விவசாயிகளுக்கு கூறினார் இதில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் G.முருகன் , மாநில பொருளாளர் G.சதீஷ் மற்றும் ஆலோசகர் திரு ராஜேந்திரன் உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர்.....

Kalkakkurichi Reporter: G. Murugan

Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்