மண்டபம் பேரூர் கழக திமுக செயலாளர் அறிக்கை!!

 மண்டபம் பேரூர் கழக திமுக செயலாளர் அறிக்கை!


 முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியனின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு 10 வண்டிகளில் பயணம். விருதுநகர், மல்லாங்கிணறு கிராமத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுவதால் மண்டபம் பேரூர் நிர்வாகிகள் அணி திரண்டு வர அழைக்கின்றார்.      கே.அப்துல் ரகுமான் மரைக்காயர் மண்டபத்திலிருந்து சுமார் பத்து வண்டிகளில் செல்வதால் திமுக கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்