கள்ளக்குறிச்சி வாட்ஸ்அப் அட்மின்களை தேடும் காவல்துறை,

 கள்ளக்குறிச்சி வாட்ஸ்அப் அட்மின்களை தேடும் காவல்துறை,

 வன்முறை சின்னசேலம் அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த 17-ந்தேதி பள்ளி முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது...

 வலைவீச்சு மேலும் இந்த வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் குழு மூலம் கலவரத்தை ஏற்படுத்த உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 2 அட்மின்கள் உள்பட 17 பேர் காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்துக்கு காரணமாக இருந்த அந்த 17 பேரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்...

Kalkakkurichi Reporter. G. Murugan

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்