மத நல்லிணக்கத்தை பேணிக்காக்கும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி

மத நல்லிணக்கத்தை பேணிக்காக்கும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி


ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சின்னக்கடை தெருவில் மத நல்லிணக்கத்தை பேணிக்காக்கும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்றனர்.ஏ.கே. எம். கென்னடி என்ற முகமது நிஷார்,எஸ். அகமது நைனார்,எஸ். சஸ்லான் உள்ளிட்டோரும் புளிக்காரத்தெரு சங்கத் தலைவரும் முன்னாள் அதிமுக நகர் செயலாளருமான அங்குச்சாமி,  கோவில் பூசாரி ஆகியோருக்கு சால்வை மாலைகள் அணிவித்து மகிழ்ந்தனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெரு அதிமுக முத்துமாரியம்மன் கோவில் முளைக் கொட்டு உற்சவ விழாவை முன்னிட்டு பாரியை கரைப்பதற்கு சின்னக்கடைத்தெருவழியாக ஊர்வலமாக சென்றது .அப்போது சின்னக்கடைவாழ் இஸ்லாமிய பிரமுகர்கள் ஏ. கே .எம்.கென்னடி ( எ) முகமது நிஷார் எஸ். அஹ்மது நைனார் எஸ்.சஸ்லான் மற்றும் புளிக்காரத்தெரு சங்கத் தலைவரும் முன்னாள் அதிமுக நகர் செயளாலருமான அங்குசாமி கோவில் பூசாரி மற்றும் சங்கத்தினர்களுக்கு சால்வை மாலைகள் அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்