முதல்முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்தார் மேயர் சத்யா

 முதல்முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்தார் மேயர் சத்யா


ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி  முதல்முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்தார் மேயர் சத்யா

இந்தியா சுதந்திரமடைந்து 75ஆம் ஆண்டை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும்நிலையில்



ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளநிலையில்

ஒசூர் மாநகர அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி முதல்முறையாக ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்..

பின்னர் சுதந்திர தினவிழாவில், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த போராளிகள்,தியாகிகளை நினைவுகூர்ந்து மாநகர மேயர்,ஆணையாளர்,துணை மேயர் ஆகியோர் உறையாற்றினர்..

பின்னர் மாமன்ற உறுப்பினர்கள்,மாநகர ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தையொட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Hosur Reporter. E. V. Palaniyappan

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்