திங்கள் கிழமை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

 திங்கள் கிழமை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 

உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கியத்தொகையை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது,  இதனைத் தொடர்ந்து இன்று மாலை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது சமாதான கூட்டத்தில் இரண்டு தவணையாக பணம் உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்துவதாக உறுதியளித்ததின் பேரில் திங்கள் கிழமை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்