தரமற்ற வீடுகளை கட்டித் தரும் அதிகாரிகள்

தரமற்ற வீடுகளை கட்டித் தரும் அதிகாரிகள்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி கிராமத்தில் ஆதி திராவிடர் வாழும் பகுதியில் அரசு வீடுகளை  கட்டித் தரும் பணி நடந்து கொண்டிருந்தது அதில் 16/ 7/2022 அன்று தனக்கொடி வீடு சுவர் சிலாப் இடிந்து விழுந்து விட்டது  17/ 6 /2022 சக்திவேல் சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது நாளை யார் வீடு இடிந்து விழும் என்று தெரியவில்லை இப்படி தரமற்ற வீடுகளை கட்டித் தரும் அதிகாரிகள் அவர்களை கண்டித்து பயனியாளிகளுக்கு தரமான வீடுகளை கட்டித் தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்குறிச்சி கிராம பொதுமக்கள் சார்பாக  கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு:

செங்குறிச்சி ஊராட்சி செயலாளராக இருந்தவர் தற்போது ஆதனூர் கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் எனவே ஆதனூர் பஞ்சாயத்து உட்பட்ட கிராமங்களில் இந்த நிலைமை வருமா.....

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்