கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில்,மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சி

 கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில்,மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சி

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில்,மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சி நடைப்பெற்றது 

தமிழ்நாடு முழுவதும் இன்று, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து, மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சிகளை நடத்தி வருகின்றன

அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி அவர்களின் முன்னிலையில்

வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்பது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவக்குழுவினர் அளிக்கும் சிகிச்சை

மழைகாலங்களில் மரம் முறிந்து, மின் இணைப்புக்கள் துண்டிப்பு போன்ற நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் செய்யும் முன்னெச்சரிக்கை பணிகள் என ஒத்திகை பயிற்சி மேற்க்கொண்டனர்..

B. S. Prakash. Reporter

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்