கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைத்தீர்ப்பு நாள்

 கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைத்தீர்ப்பு நாள் 

இன்று நமது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்ப்பு நாள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) அவர்கள் தலைமையில் நடைபெற்றது , இதில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டது .  இதில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் மாநில தலைவர் V.கிருஷ்ணமூர்த்தி மாநில பொதுச் செயலாளர் G.முருகன் மாநில பொருளாளர் G.சதீஷ் மாநில சிறப்பு தலைவர் R.துரைசாமி ஆலோசகர் பம்பை ராஜேந்திரன் மாநில செயல் தலைவர் செல்லூர் மாரி ,  மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

 இதில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை , ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி சுற்றுப்புறத்தில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கிராமங்களில் உள்ள கோரிக்கைகளை கூறினார்கள்.....

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்