ஓசூர் எம்ஜிஆர் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி DT
தேன்கனிகோட்டை SD
அஞ்செட்டி PSசரகம்.
திருமுருக்கு வளைவு அருகே உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்நீரில் மூழகி உயிரிழந்தது தொடர்பான அறிக்கை:
Dlo:25.09.2022 at 12.30 மணி
Soc: திருமூருக்குவளைவு அருகே உள்ள மொசலு மடுவு என்னுமிடத்தில்
இறந்தவர்.
ஷாகின்ஷா (20)
So. அயாத் பாஷா
ஆசாத் தெரு
தேன்கனி கேட்டை
(III year Bcom MGR Collage HOSUR)
சம்பவம் : மேற்படி நபர் தனது நண்பர்களான ஷமீர் (18) Slo இனாயத், ஆசாத் தெரு. தேன்கனிகோட்டை உட்பட 5 நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற போது நீச்சல் தெரியாததால் 10 அடி ஆழமுள்ள நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளர்.
உடனிருந்தவர்கள் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன16.15 மணிக்கு உடல் மீட்கப்பட்டு . தேன்கனிகோட்டை GHற்கு அனுப்பப்பட்டது.