ஒசூர் மாநகராட்சி 23வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர்

 ஒசூர் மாநகராட்சி 23வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர்


ஒசூர் மாநகராட்சி 23வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்

ஒசூர் மாநகராட்சி 23வது வார்டிற்குட்பட்ட சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில் ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்..

மேயரின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வரும் பணிகளை அதிகாரிகள்,ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்து மழைக்காலங்களில் கொசு உற்ப்பதியாவதை தடுக்கும் விதமாகவும் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். 

இந்நிகழ்வில் மாநகர பொறியாளர் ராஜேந்திரன், பிரபாகரன், ஸ்ரீகுமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, வார்டு கழக நிர்வாகிகள் சுரேஷ், ஜெயக்குமார் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் இராமநாதபுரம் கமுதி, முதலாம் ஆண்டு துவக்க விழா
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கிருஷ்ணகிரி அருகே போத்தி நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
படம்