ஓசூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் முதலிடம்

 ஓசூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் முதலிடம்

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம் அளவிலான பள்ளிகளுக்கு இடையே வாலிபால் போட்டிகள் கிருஷ்ணகிரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் 28/10/2022 நடைபெற்றது.

இந்த போட்டியில் 9 மண்டலங்கள் கலந்து கொண்டன இதில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் 17வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்தனர் இந்த போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் லதா அவர்களும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர்களாக தலைவர் எல்லோரா மணி, ராமமூர்த்தி மற்றும் பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம்,  பாராட்டி வாழ்த்தினார்கள்.

Hosur Reporter. E. V. Palaniyappan


Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்