அஞ்செட்டி அருகே ஓட்டுனர் வெட்டி கொலை,

 அஞ்செட்டி அருகே ஓட்டுனர் வெட்டி கொலை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் முரளி (வயது 37) இவர். அண்ணாசாலையை

அடுத்து தொட்டல்லா ஆற்றை ஒட்டியுள்ள தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் தனது மகள் கார்த்திகா வயது 11) என்பவருடன் நின்றுகொண்டிந்தபோது

அடையாளம் தெரியாத கருப்பு ஜர்கின், கருப்பு பேன்ட் அணிந்திருந்த ஒரு மர்ம நபர் வீச்சருவாளுடன் வந்து முரளியை அரிவாளால் சாராமரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்த முரளியின் மகள் அளரியடித்து ஓடி தனது தாத்தா ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பதரி போய் சென்று பார்த்ததில் முரளி இறந்து கிடப்பதை பார்த்து ரங்கசாமி செய்வதறியாமல் உடனடியாக அஞ்செட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார், பிரேதத்தை கைபற்றி தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்க்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து, கொலையாளியை தேடி வருகின்றனர்.

B. S. Prakash. Thally Reporter

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்