அடிப்படை வசதிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர்

அடிப்படை வசதிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர்

 ஒசூர் மாநகராட்சி 25வது வார்டிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர்

ஓசூர் மாநகராட்சி 25வது வார்டிற்குட்பட்ட வண்ணார் தெரு, ஜனப்பர் தெரு, கீழ் கொல்லர் தெரு, செம்படவர் தெரு, காஜல் பண்டா, சுண்ணாம்பு தெரு,  பாகலூர் சாலை பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வந்ததை தொடர்ந்து ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் இன்று 25 வது வார்டிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்

நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட அவர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் பிரச்சனைகள் குறித்து வீடுகள் தோறும் பார்வையிட்டார்.

பின்னர் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், பொறியாளர் ராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவி, வார்டு கழக நிர்வாகிகள் ஸ்ரீதர், முருகன், சீனிவாசன் மற்றும் 

கிரண், யேஷஸ், பாபு, கிருஷ்ணப்பா, கிஷார்சாங்கிர், அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்