வள்ளலார் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம்

 வள்ளலார் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம்


*வள்ளலார் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம் திட்டத்தை ஓசூர் சார் ஆட்சியர்  சரண்யா அவர்கள் தூக்கி வைத்தார்*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வள்ளலார் அவர்களின் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு நேற்று தனியார் திருமண மண்டபத்தில் மூன்று நாட்களுக்கு அன்னதானம் திட்டத்தை ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா அவர்கள் விளக்கேற்றி துவக்கி வைத்தார்  நிகழ்ச்சியில். துணை ஆணையர் குமரேசன்.  இ.ஒ சாமிதுரை மற்றும்  ஓசூர் .சந்திர சுடேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகிகள் .பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்