திருப்புல்லாணி அஇ அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்புல்லாணி அஇ அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்புல்லாணி அஇ அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் கருப்பையா தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. திருப்புல்லாணி பேருந்து நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் பெரிய பட்டணம் சிராஜுதீன், திருப்புல்லாணி ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் சண்முகம், முன்னாள் ஊராட்சிக் கழக செயலாளர் பாலு, இளைஞரணி செயலாளர் செல்வகுமார், சேது ராஜா, மேதலோடை தினகரன், ராஜா, பாஸ்கர சேது, ஆலங்குளம் குமாரவேலு, பள்ளபச்சேரி முருகன், முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் அரியப்பன், அகிலன், அறிவழகன், மற்றும் ஒன்றிய கழக நகரக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.         

 ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்