குயவன்குடி கிராமத்தில் அடிக்கல் நடும் நிகழ்ச்சி.

 குயவன்குடி கிராமத்தில் அடிக்கல் நடும் நிகழ்ச்சி.



ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகில் உள்ள குயவன்குடி கிராமத்தில் ராபி அத்துல் பசாரியா மகளிர் சரியத் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த  50 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதில் மாணவிகள் பயில பாட அறைகள் இடம் பற்றாக்குறையாக உள்ளபடியால், அருகில் உள்ள இடத்தில்,புதிய கட்டிடம்அடிக்கல் நாட்டும்நிகழ்ச்சிகுயவன் குடிஜமாத் தலைவர்ஹாஜி. அக்பர் அலி தலைமையில் கல்லூரியின் முதல்வர்சைகுல் ஜாமியா ஹழ்ரத் ஓ. எம்.அப்துல் காதிர் பாக்கவி, அவர்கள் ஜமாத்தார்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கிவைத்தார்.  

     ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்