நாகர்கோவிலில் S - PLUS புதிய SHOW ROOM - திறப்பு விழா

 நாகர்கோவிலில் S - PLUS புதிய SHOW ROOM  - திறப்பு விழா

*கன்னியாகுமரி அருகே உள்ள  நாகர்கோவிலில் S - PLUS என்கின்ற  WHOLE SALE AND RETAIL புதிய MOBILE  BIG SHOW ROOM  - மை,**மதிப்பிற்குரிய  கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை  SUPERINTENDENT OF  POLICE  T.ஈஸ்வரன் B.E., அவர்கள்  திறந்து வைத்தார்*

*சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட,  எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் சங்கத்தின்   நிறுவனத்  தலைவர் உடுமலை P.S.K. செல்வராஜ் அவர்கள்  குத்துவிளக்கேற்றி  காவல்துறை மாவட்ட S.P.  T.ஈஸ்வரன் B.E., அவர்களுக்கு, சங்கத்தின் சார்பாக  பொன்னாடை அணிவித்து கௌரவித்து, சிறந்த புத்தகங்களைப்  பரிசாக வழங்கி சிறப்பு செய்தார்.* 

*ஷோரூமின்   உரிமையாளரும், சங்கத்தின் மாநில அமைப்பாளருமான P. SIBIYONS  B.COM., M.A., அவர்களுக்கு சங்கத்தின்  நிறுவனத் தலைவர் பொன்னாடை அணிவித்து, புத்தகங்களைப்  பரிசாக வழங்கி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.*

*விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.*

*சிறப்பு விருந்தினர்களுக்கு கேரளா செண்டை மேளம்  வரவேற்பு வழங்கப்பட்டது.*

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்