ஏரி கரையை வட்டி தண்ணீரை வெளியேற்றுவதற்கு கண்டனம்...

 ஏரி கரையை வட்டி தண்ணீரை வெளியேற்றுவதற்கு கண்டனம்...

தமிழக விவசாயிகள்  பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி அவர்கள் ஏரி கரையை வட்டி தண்ணீரை வெளியேற்றுவதற்கு வன்மையாக  கண்டித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை 16வது வார்டு லக்க சந்திரன் கிராமத்தில் அமைந்துள்ளது தூப்பு கான் எரி 17 .ஆன்டுகளுக்கு பிறகு நிரம்பியது.. இந்த ஏரியை ஆளப்படுத்துவோம் என்று பேரில் ஏரியில் இருக்கின்ற தண்ணீரை வெளியேற்றி கரை வடித்துள்ளார்கள் இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள் .மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்த்து ஏரி கரை வட்டியவர் அவர்கள்மீதுநடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

B. S. Prakash 

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்