மனுக்கள் பெரும் சிறப்பு முகாம்

மனுக்கள் பெரும் சிறப்பு முகாம்

 🤳 *கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் மே மாதம் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.ஜெ. மணிக்கண்ணன், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரவன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வீடு இல்லாத பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொள்கின்றனர். இந்த வாய்ப்பினை வீடு இல்லாத ஏழை எளிய பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது*

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்