உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம்

 உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம்

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு. க .ஸ்டாலின் அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அடுத்து இன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரவன்குமார்,  உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. மணிக்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . அப்போது வட்டாட்சியர் ராஜு ,நகர மன்ற தலைவர் திரு. திருநாவுக்கரசு,  துணைத் தலைவர் திரு.வைத்தியநாதன்,  திமுக நகர செயலாளர் திரு. டேனியல்ராஜ் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்*

G. Murugan. Reporter 

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்