மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்

 மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்

உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் இன்று மாவட்ட ஆட்சியர் திரு.ஸ்ரவன்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்களால் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திரு. திருநாவுக்கரசு, ஒன்றிய சேர்மன்கள் திரு.ராஜவேல், திருமதி சாந்தி இளங்கோவன், வட்டாட்சியர் ராஜூ, தனி வட்டாட்சியர் மணிமேகலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்...

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்