ஆத்திரம் அடைந்த 20 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டம்

 ஆத்திரம் அடைந்த 20 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டம்

உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு  உட்பட்ட கொரட்டூர் கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டி தருவதாக 20 வீடுகள் ஒப்பந்தம் எடுக்கப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக வீடு கட்டி முடிக்காமல் விரைந்து வீடு  கட்டுவதாக கூறி கூடுதலாக பணம் பெற்றும் இதனால் வரை கட்டி முடிக்காததால் இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த போது அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த 20 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Murugan. Reporter 

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்