உளுந்தூர்பேட்டை 110கிவோ துணை மின் நிலையத்திற்கு*

 *உளுந்தூர்பேட்டை 110கிவோ துணை மின் நிலையத்திற்கு*

மின் வழங்கல் செய்துவரும் 230கிவோ உளுந்தூர்பேட்டை *(புல்லூர்)* தானியங்கி துணை மின் நிலையத்திற்கு

*நெய்வேலியிருந்து வழங்கப்பட்டு வந்த மின் பாதையில்* மின் விநியோகம் *தடை* ஏற்பட்டுள்ளது. 

தற்காலிகமாக *சங்கராபுரத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.*

இதனால் உளுந்தூர்பேட்டை 230கிவோ (புல்லூர்) தானியங்கி துணை மின் நிலையம் மூலமாக மின் விநியோகம் பெறும் *(உளுந்தூர்பேட்டை 110கிவோ), பிள்ளையார் குப்பம், எறையூர், சேந்தநாடு, ஆசனூர், சாத்தனூர் துணை மின் நிலையங்களில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.*

இதனால் பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது. அவசியமான மின் சாதனங்களை தவிர்த்து மற்றவைகளை இயக்காமல் இருப்பது நல்லது...

Murugan. Kallajkurici

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்