மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை...


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக உ.செல்லூர் கிராமத்திற்கு சென்னை வழியாக ஆதனூர் பாச்ச பாளையம் காம்பட்டு வழியாக வருகின்ற பேருந்தை தடம் எண் 35  காலையில் 8:00 மணிக்கு வரவேண்டும் என்று ஜூன் 22. 2023 இன்று உளுந்தூர்பேட்டை டெப்போ பணி மேலாளரிடம் மனு கொடுத்தோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையும் மக்களின் நலனைக் கருதி கூறியும் இன்று வெற்றி பெற்றுள்ளது

Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்