ஓசூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர் ஆணையர்*

*ஓசூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர் ஆணையர்*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, தமிழகத்தின் மாநில எல்லை மற்றும் தொழில் நகரம் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தொழில், வியாபாரம், தொழிற்சாலைகளுக்கு என வந்து செல்கின்றனர்

தினமும் பல்லாயிரக்கணக்கானோர், ஓசூர் மாநகரில் உள்ள அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் நிலையில் 

ஓசூர் மாநகராட்சி மேயர் S.A.சத்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சிநோகா ஆகியோர் அதிகாரிகளுடன் ஓசூர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பேருந்து நிலையத்தில் கழிவறை, குடிநீர், பயணிகள் அமருமிடம், சாலையோர கடைகள், நடைபாதை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு  அதிகாரிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

* K.B. சிவ பிரகாஷ் ஓசூர்-நிருபர். ,

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்