காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் ஒசூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

 காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் ஒசூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

ஒசூர், மார்ச் 31. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே. கோபிநாத் ஒசூர் மாநகராட்சியில் வீதி வீதியாக சென்று  வாக்கு சேகரித்தார்.   நிலையில், வீதி வீதிகளாக வாக்காளர்களிடம் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒசூர் மாநகராட்சி பேகேப் பள்ளி, , பாகலூர் பேரிகை, மற்றும் ஒசூர் ஒன்றியம் சூளகிரி வடக்கு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கே. கோபிநாத் வாக்குகளை சேகரித்தார். அவருடன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் எஸ் .ஏ. சத்யா முன்னாள் வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ பி. முருகன் துணை மேயர் ஆனந்தய்யா காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்