பர்கூர் தொகுதியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெ. ஜெயபிரகாஷ் வாக்கு சேகரித்தார் 

கிருஷ்ணகிரி,ஏப்.8- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ. ஜெயபிரகாஷ் பாளேத்தோட்டம் ஊராட்சியில்  வாக்காளர் இடத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து  பாரண்டப்பள்ளி, பனங்காட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பாளேத்தோட்டம் முன்னாள் ஊராட்சி செயலாளர் பைனான்ஸ் வேலு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்