தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்

 தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்

05.08.2024 இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கிளாப்பாளையம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை பொதுக்கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் S.மதிவாணன், மாநில பொதுச் செயலாளர் G.முருகன், மாநிலத் துணைத் தலைவர் N.மாரி, மாநில பொருளாளர் G.சதீஷ் , , மாநில சிறப்பு தலைவர் R. துரைசாமி , மாநில கௌரவ தலைவர் K.விஜியகுமார் , மாநில ஆலோசகர் பம்பை ராஜேந்திரன், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் , கல்வராயன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த ஆலோசனை பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் மாநில செயல் தலைவராக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த K.முருகன் S/O கேசவன் அவர்களை நியமித்து தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது......🌾

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்