கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
நேற்று இரவு தகவல் கிடைத்த உடன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை
ஜனவரி 3ம் தேதியில் இருந்து 1 மாதம் மாணவி பள்ளிக்கு வராததால் பள்ளி சார்பில் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதில் சிறுமி பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலில் சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் நிலையம் அளித்த வழிகாட்டுதல் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடர்பு கொண்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மன நல ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது
சிறுமிக்கு கரு கலைப்பு நடந்ததாக தவறான தகவல்களை பரப்பு வேண்டாம்.
மாவட்ட குழந்த பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
*கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் விளக்கம்.*
K. Moorthy Krishnagiri Reporter